Friday, June 24, 2011

வாசமில்லா மலரிது....


                                             




                       எப்படியிருக்கு என் கைவண்ணம்???...

11 comments:

  1. உங்கள் கை வண்ணம் இல்லை கலை வண்ணம் அற்புதம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தொடர்ந்து இது போல் வெளியிடுங்கள்

    ReplyDelete
  3. நன்றி r.v.s,
    நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்கள்ள நிறைய வரைஞ்சு தள்ளிறேன்!

    ReplyDelete
  4. மிக அழகாக வரைகிறீர்கள். என் கவிதைகளுக்கு படம் கேட்டால் வரைந்து தருவீர்களா மேடம் ?

    ReplyDelete
  5. சிவக்குமாரன்,
    என் திறமைக்கு இவ்வளவு அங்கீகாரம் கிடைக்கும்னு கனவு கூட காணலை!
    நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞர். உங்கள் கவிதைக்கு ஏற்ற படமா?!!
    நான் இன்னும் கொஞ்சம் பயிற்சி செய்துவிட்டு உங்களுக்கு வரைகிறேன்.
    நன்றி தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும்!

    ReplyDelete
  6. தென்றல்

    பேருக்கு ஏற்றார் போல் பல வடிவங்கள் வைத்திருக்கிறீர்கள், யாவும் மிக்க நன்றாக இருக்கிறது
    இன்னும் என்ன உங்களில் இருக்கும் என்று யோசிக்கிறேன்

    இன்னும் வரையுங்கள் பகிருங்கள்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  7. வாங்க ஜேகே,
    நன்றி தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு!

    ReplyDelete
  8. ரொம்ப அழகா இருக்கு உங்க கைவண்ணம், தொடர்ந்து வரையுங்கள்.

    ReplyDelete
  9. பிரியா வாங்க, நிச்சயமா ...தொடர்ந்து தருவேன்!

    ReplyDelete
  10. Wowwwwww!!
    Lovely roses...So beautiful

    ReplyDelete
  11. thank you ma valli.so kind of you to visit me and give valuable comments!

    ReplyDelete