Friday, June 24, 2011

வாசமில்லா மலரிது....


                                             




                       எப்படியிருக்கு என் கைவண்ணம்???...

Friday, June 17, 2011

பூ...இவ்வளவுதானா?!




கண்ணில் பட்டவை...

                                             
                                          மனதில் நிறைந்தவை!



Wednesday, June 8, 2011

தேடல்...


வாழ்க்கையின் போரடிக்கும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை விட்டு  கொஞ்சம் மாறுதல் தேவைதான்!


 நானும் என்னவரும் எங்களுக்காக வாழ்ந்ததை விட என்னவரின் மூலம் கிடைத்த சொந்தத்திற்காக மாய்ந்ததுதான் அதிகம்!

புரிந்து கொள்ளும் உறவுகள் பக்கம் இல்லை;புரியாது  கொல்லும் உறவுகளுக்கு குறைவு இல்லை.

என்ன செய்தாலும் எங்களின் உணர்வுகளைக் கொன்று குளிர்காயும் உறவுகளால் உள்ளம் மட்டுமல்ல உடலின் நலமும் கெட்டது.

அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்லும் உறவாக மட்டுமே இருப்பதில் பலனில்லை என்பதை உணரும் காலம் வந்தது!

 மனதை உடலை காப்பாற்றிக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்தோம்.

வெளியுலகில் கொட்டிக்கிடக்கும் அழகினைப் 

பருகிடத் துணிந்தோம்.

எங்களுக்கு ஜீவன் அளித்த இயற்கையின்

அழகினை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள 

வேண்டி பதிவிட்டுள்ளேன்.

பார்த்து ரசியுங்கள்!


                கொடைக்கானல்.






                                                             
                       மூணார்.




மனிதர்களை விட மேம்பட்ட இயற்கையின் அழகில் உங்களை செலுத்துங்கள்!


வாழ்த்துக்கள்!


(click on the pictures to see the original size.)