Friday, June 17, 2011

பூ...இவ்வளவுதானா?!




கண்ணில் பட்டவை...

                                             
                                          மனதில் நிறைந்தவை!



17 comments:

  1. வணக்கம் அக்கா..
    நெஞ்சை கொள்ளை கொள்ளும் வண்ணப்பூக்கள் //
    எடுத்த விதமும் சிறப்பு ...
    அதுவும் அந்த முதல் மஞ்சள் மலர் அழகோ அழகு ...

    ReplyDelete
  2. அந்த முதல் மலரின் பெயர் என்ன அக்கா ...

    ReplyDelete
  3. உங்கள் கண்ணில் பட்டவைகள் என் கண்களைக் களவாடிக் கொண்டது.

    ReplyDelete
  4. தம்பி,மலரின் பெயர் தெரியாதுங்களே.டேலியா வகையை சேர்ந்திருக்கலாம்!
    வருகைக்கு நன்றிங்க தம்பி!

    ReplyDelete
  5. சத்ரியன் , நன்றி தங்கள் வருகைக்கு.

    ReplyDelete
  6. மலர்களைப் போல் வேண்டும் மனசு.
    மலர்ந்திருக்க சிரித்திருக்க மணம் பரப்ப .

    ReplyDelete
  7. சிவகுமாரன், நிச்சயமா!அப்படி ஒரு வெள்ளை மனசு அவசியம் தான்!

    ReplyDelete
  8. best photographer award goes to u!

    ReplyDelete
  9. hi Truth!
    You are always telling the truth.thanksppa!

    ReplyDelete
  10. Priya, thanks for giving valuable comment.

    ReplyDelete
  11. அப்பப்பா ...பூ..எவ்வளவு அழகு
    அதைபோய் இவ்வளவுதானா
    என தலைப்பிட்டுவிட்டீர்களே
    சூப்பர் படங்கள்
    தொட்ர்ந்து தர வேண்டி
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  12. நன்றி ரமணி சார்! தங்கள் வருகையும் வாழ்த்தும் தொடரட்டும்.

    ReplyDelete
  13. பூ என்றும் இவ்வளவு தானா என்றாகாது

    என்று அது அழகானது மனதிற்க்கு இன்பம் தருவது
    இன்னும் பகிருங்கள்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  14. நன்றி ஜேகே.சும்மா தலைப்புக்காக...

    ReplyDelete