Monday, November 28, 2011

படுத்தாதே படவா!!!


6 comments:

  1. சேய் மீதான தாயின் அன்பு. அழகிய கவிதை.

    ReplyDelete
  2. வணக்கம் அக்கா ..
    மெல்லிய வலிமையான ஒரு பாசப்பிணைப்பை வரிகளில் காண்கிறேன் ..
    படைப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தாயின் அன்பை வலிமையாய் சொல்லும் வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இந்த கவிதை என் இன்றைய சூழகுக்கு பொருந்தி போகிறது.....

    இந்த கவிதை என் மகனை மேலும் நினைக்க தூண்டியது.

    வலிமையான கவிதை...... அக்காவுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. தாய்மை வெளிப்படும் அழகிய வரிகள்

    ReplyDelete
  6. சத்ரியன்,அரசன்,ஆர்.வீ. எஸ்.,கருணாகரசு,சிவகுமாரன்,
    உங்கள் அனைவரின் ஊக்கம் தரும் வார்த்தைகள் தாம் என்னை(ஏதோ) எழுதத் தூண்டுகிறது!தொடர்ந்து நீங்கள் என் எழுத்தில் உள்ள நிறை குறைகளை கூறினால் நிச்சயம் என் எழுத்து மேம்படும். என்றென்றும் நன்றியுடன்,தென்றல்.

    ReplyDelete