Friday, December 9, 2011


8 comments:

  1. ஆகா அருமை.
    கடைசி வரிகளை நான் இப்படி மாற்றி படித்துக் கொண்டேன்.

    நீவந்தால்
    தேவைகள் இரண்டு.
    சூடான தேநீர்
    சூடேற்ற தலைவி.

    ReplyDelete
  2. வணக்கம் அக்கா ..
    கவிதை கலக்கல் அக்கா...
    நெகிழ்வான வரிகளில் நிலையான அன்பை உணர்த்தும் அற்புத வரிகளுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  3. முத்தான மூன்று தென்றல் மேடம் வாழ்த்துக்கள்

    தாமதமாய் பின்னூட்டமிட வருவதற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  4. சிவகுமாரன்,வருகைக்கு நன்றி!அடடா அழகா உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டீங்களே! ரசித்து மகிழ்ந்தேன்!

    ReplyDelete
  5. அரசன் தம்பி,வருகையும் ஊக்கம் தருதலும் மகிழ்ச்சியளிக்கிறது... நன்றிப்பா!

    ReplyDelete
  6. உங்கள் வருகை ,வாழ்த்து ....காலம் கடந்தாலும் வாழ்த்து கிடைக்கும் என நம்பிக்கையுண்டு.. நன்றி!r.v.s

    ReplyDelete
  7. ”தெறித்த உன் துளிகள்
    தேகம் குளிர்வித்தது
    மரித்த என் உணர்வுகள்
    வேகம் பெற்றது” -

    தென்றல்சரவணன்,

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. சத்ரியன் தங்கள் ரசனை எப்போதுமே ஒரு தனித்துவம் பெற்றது! நன்றி...

    ReplyDelete