Thursday, July 14, 2011

சின்னதா ஒரு படம்...






                                     
                                 எப்படியிருக்கு எங்க கரும்பலகை?!

14 comments:

  1. பாடங்கள் நடத்தும் பலகையில் படங்கள்.அருமை....அருமை

    ReplyDelete
  2. Lovely swan pics....I think those kids drew that...:)
    Beautiful :)

    ReplyDelete
  3. கரும்பலகையில் ஓவியம் அருமை
    மழலைகளின் முகங்களில் தான் எவ்வளவு உற்சாகம் வெற்றிபெருமிதம்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. nice...those pictures brings my school days...
    thank you...

    ReplyDelete
  5. சூப்பரா இருக்கு. படத்தில் உள்ள சிறுவர்கள்தான் வரைந்தார்களா...!

    ReplyDelete
  6. கரும் பலகையும் மாணவர்களும் மிக ரசித்தேன்.... மாணவர்களோடு இருக்கும் நீங்க கொடுத்து வைத்தவர்கள்.....

    ReplyDelete
  7. கரும்பலகையும் அழகு, மாணவர்களும் அழகோ அழகு... பார்க்கும்போது பள்ளிக்கால நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றன நல்லாருக்குங்க மேம் சூப்பர்...

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி :)

    ReplyDelete
  8. வணக்கம் அக்கா...
    தங்களின் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் //
    நான் பயிலும் காலத்தில் இந்த மாதிரி ஊக்கம் தந்து மாணவர்களுடன் இயல்பாய் பேசி பழகும்
    எங்களின் திறமைகளை வெளிக்கொணர ஆசிரியர்கள் இல்லை... ஒரு சிலர் இருந்தனர்
    அவர்களும் இடையிடையே பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனர் ..
    அந்த ஏக்கங்கள் இன்றும் மனதில் நிலைத்துள்ளது...
    தொடரட்டும் தங்களின் மேலான பணி...

    ReplyDelete
  9. அழகான படம் வரைந்த மாணவச் செல்வங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை
    கூறுங்கள் அக்கா...

    ReplyDelete
  10. அனைவருக்கும் மிக்க நன்றி!
    எங்கள் மாணவர்களின் திறமையைக் கண்டு பல நேரம் அதிசயத்திருக்கிறேன்!
    நான் என் நோட்டில் கிறுக்கி வைத்ததை பார்த்ததும் கரும்பலகையை சுத்தப்படுத்தி உடனே வரைந்து விட்டார்க்கள். நான் வரைந்திருந்ததை விட அழகாக வரைந்துள்ளார்கள்.
    உங்களனைவரின் அன்பான பின்னூட்டத்தை பார்த்தால் மிக மகிழ்ச்சியடைவார்கள்.
    நன்றி அனைவரின் வாழ்த்துக்களுக்கும்!

    ReplyDelete
  11. ஆகா தங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    ReplyDelete
  12. சிவகுமாரன், நான் தான் மிகவும் கொடுத்து வைத்தவள்... எவ்வளவு பாசமா இருப்பாங்க தெரியுமா...

    ReplyDelete
  13. பாடம் நடத்தும் கரும்பலகையும் அருமை. பாலர்களும் அருமை..!!

    ReplyDelete