Monday, March 28, 2011

நெருக்கம்!


கட்டிடங்களில் காணலாம்;

மனித மனங்களில்?!!!!!





9 comments:

  1. நெருக்கம் என்று ஒரே வரியில் கலக்கிட்டீங்க தென்றல்
    உண்மை தான் கட்டிடங்களில் இருப்பது கூட மனித மனங்களில் இல்லாதது ஒரு வருத்தம் தான் மாறும் என்று நம்புவோம்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  2. நன்றி ஜேகே!
    மனித மனம் மாறணும்!

    ReplyDelete
  3. r.v.saravanan
    ரொம்ப நன்றி !

    ReplyDelete
  4. நெருக்கம்!

    கட்டிடங்களில் காணலாம்;

    மனித மனங்களில்?!!!!!


    அழகான ஒரு சுருக் கவிதை!..

    ReplyDelete
  5. @Radhakrishna ,
    நன்றி தங்களின் அன்பான வருகைக்கு!

    ReplyDelete
  6. அக்கா வணக்கம் ...மன்னிக்கணும் ,,,
    ரொம்ப தாமதமா வந்ததிற்கு ...

    ReplyDelete
  7. ஒரு நாலு பக்கம் கூற வேண்டிய கருத்தை
    நான்கு வார்த்தைகளில் கூறி
    அசத்திவிட்டிர்கள் ...
    சிறப்பு ..மிகவும் ரசித்தேன் ..
    படங்களும் பேசுகின்றன ...
    உங்களிடம் நிறைய எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறேன் ..

    ReplyDelete
  8. படங்கள் நீங்க எடுத்த மாதிரி தெரிகிறதே அக்கா ..

    ReplyDelete